க. அருணபாரதி

எண்ணங்களும் செயல்பாடுகளும்

Friday, March 21, 2008

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய அரசே!
 
ஈழத் தமிழர்கள் உன் பகைவர்களா?
சிங்களர்கள் உன் பங்காளியா?
ஈழத்தமிழர்களை கொல்ல ஆயுதம் வழங்குவது ஏன்?
 
இந்திய அரசைக் கண்டித்து
அனைத்து தமிழர் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்
 
நாள் : 22-03-2008     நேரம் : மாலை 5.00 மணிக்கு
இடம் : மெமேரியல் ஹால் சென்னை
 
அழைக்கிறது
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி
சென்னை
 
Unknown நேரம் Friday, March 21, 2008

No comments:

Post a Comment

‹
›
Home
View web version
Powered by Blogger.