tag:blogger.com,1999:blog-37062065.post2500144791893269316..comments2023-06-19T18:10:45.939+05:30Comments on க. அருணபாரதி: தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு :: த.தே.பொ.க. மறியல்Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37062065.post-77255432281463417252008-07-03T14:52:00.000+05:302008-07-03T14:52:00.000+05:30வணக்கம் அனானி.."சாதியை சொல்லி வேலை மறுப்பது தான் ...வணக்கம் அனானி..<BR/>"சாதியை சொல்லி வேலை மறுப்பது தான் இடஒதுக்கீடு" என்கிற அபத்தமான பார்வையில் நீங்கள் கூறுவதிலிருந்தே தெரிகிறது தாங்கள் எவ்வவை வகையறாக்கள் என்று.<BR/><BR/>ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்களை சாதியின் பெயரால் ஒடுக்கி சுகமாக வாழ்ந்த 'ஒர் பிரிவு சாதியினர்' இன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாய் கொடுக்கப்படும் இடஒதுக்கீட்டை பார்த்து வயிறு எரிகின்றனர். அதற்கு முற்போக்கு வேடமிட்டுள்ள பலரும் நெய் ஊற்றுகின்றனர். <BR/><BR/>இடஒதுக்கீட்டை எதிர்க்கும் தங்களை போன்றவர்களுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்று தான். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமையை நிலைநாட்டுவதும் அவர்கள் அதிகாரத்திற்கு வருவதும் தங்களுக்கு சகிக்கவில்லையெனில் அதனை வெளிப்படையாய் சொல்லுங்களேன். இப்படி "நீயும் தமிழன் நானும் தமிழன்" என்று சமத்துவம் பேசுவதாய் வேடமிடாதீர்கள்.. <BR/><BR/>தோழமையுடன்<BR/>க.அருணபாரதிAnonymoushttps://www.blogger.com/profile/02363914200575758569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37062065.post-36088531585722365572008-07-03T14:36:00.000+05:302008-07-03T14:36:00.000+05:30"தமிழ்நாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையை அந்நிறுவ..."தமிழ்நாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையை அந்நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும்."<BR/><BR/>நானும் தமிழன் நீயும் தமிழன்ற<BR/>உணர்வு உனக்கு இல்லையே.<BR/>என் சாதியைப் பாத்து, நீ எனக்கு வேலை தராதே என்பாய்,<BR/>அப்புறம் நான் எதற்கடா உன் தமிழ்<BR/>தேசிய மோசடியை ஆதரிக்கணும்.<BR/>பீகாரி வந்தா என்ன மலையாளி<BR/>வந்தா என்ன, நீதான் என் முதல்<BR/>எதிரி. எனக்கு இல்லாத வேலை<BR/>உனக்கு இல்லாமல் பீகாரிக்கோ<BR/>தெலுங்கனுக்கோ போனா எனகென்ன<BR/>போச்சு. நான் சாக நீ வழி சொல்வாய்,<BR/>அப்ப, நீ செத்தா எனக்கென்ன இருந்தா<BR/>எனக்கென்ன.பீகாரியோட சேந்து உனக்கு நானே உலை வைப்பேன்.Anonymousnoreply@blogger.com