Thursday, November 27, 2008

தமிழீழ மாவீரர் தின உரை நவம்பர் 27 2008

தமிழீழ தேசியத் தலைவர் உரை தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்.நவம்பர் 27, 2008.எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!இன்று மாவீரர் நாள்.தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமதுஇதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்துகௌரவிக்கும் புனித நாள்.ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமதுதேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு...

குறிப்பிடத்தக்க பதிவுகள்