Wednesday, June 24, 2009

இந்தியத்தின் அடிமைகளே! இனியாவது விழித்தெழுங்கள்!

இந்தியத்தின் அடிமைகளே!இனியாவது விழித்தெழுங்கள்!க.அருணபாரதிநாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமா நாற்பதாயிரமா என்று உலக நாடுகளுக்குள் பட்டிமன்றம் நடக்கிறதே தவிர, இந்த இறப்பிற்கு காரணமான சிங்கள பேரினவாத அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எந்த நாடும் உறுதியான முயற்சிகளை...

குறிப்பிடத்தக்க பதிவுகள்