Wednesday, December 02, 2009

கலகத்தை எதிர்நோக்குகிறது உலகம்

“இங்கு உணவில்லை, மருந்தில்லை, கல்வியில்லை, வேலையில்லை, நம்பிக்கையும் இல்லை. மக்கள் இங்கு நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மெல்லிய இனப்படுகொலை (It is a slow genocide). கடவுள் தான் எங்களுக்கு உதவ வேண்டும், ஏனெனில் இவ்வுலகம் எங்களுக்கு உதவாது...”வறுமைக்கு பெயர் பெற்ற சோமாலியா நாட்டில்...

குறிப்பிடத்தக்க பதிவுகள்