Sunday, February 24, 2008

சிறையில் உடைத்த செந்தமிழ் - கவிபாஸ்கர் கவிதை

சிறையில் உடைத்த செந்தமிழ் மொழிப்போர் நாளில் சிறையில் எழுதிய கவிதை கவிஞர் கவிபாஸ்கர்என் இனத்தின் சொத்து;தமிழுக்குசேதம் விளைவிக்கிறதுஇந்தி, ஆங்கிலம்நாங்கள் பொதுச்சொத்தைசேதம் செய்ததாய்எங்களை பொய்வழக்கு அழைக்கிறது...இரவு பண்ணிரென்டு மணிஇரும்புக் கதவு இருமாப்பாய் நின்று கொண்டுசிறைக் கொட்டடிக்குவரவேற்றது...ஆடையை கழட்டிஅடையாளம் கேட்டனகாக்கிச் சட்டைகள்அணிந்த ஆடையைகழட்ட மறுத்தோம் சாதியை கேட்டதும்சொல்ல...

Friday, February 22, 2008

சென்னை உண்ணாப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - கண்டனம்

உண்ணாப் போராட்டம் நடத்தத் தடை:அராஜகம் செய்த காவல் ஆய்வாளரைப் பாதுகாக்க மாநகரக் காவல் ஆணையரின் சட்டவிரோதச் செயல்தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்   பெ.மணியரசன் கண்டன அறிக்கை              கடந்த 25-1-2008 மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்தி, ஆங்கில ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது....

Wednesday, February 20, 2008

சென்னையில் உண்ணாப் போராட்டம் - பெ.மணியரசன் அறிக்கை

தமிழ்காக்கப் போராடிய தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சிதோழர்களைத் தாக்கிக் காயப்படுத்தி, எலும்பு முறிவை ஏற்படுத்தியஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் காவல்துறையினரைஇடைநீக்கம் செய்யக் கோரி சென்னையில் உண்ணாப் போராட்டம்   பெ.மணியரசன் அறிக்கை       கடந்த 25-1-2008 மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்தி, ஆங்கில ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட்டம்...

Monday, February 04, 2008

தில்லியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

தில்லியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: புதுச்சேரியில் வழியனுப்பு விழா     பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வரும் 06-02-2008 புதனன்று, காலை 11 மணியளவில், புதுதில்லியில் பாராளுமன்றம் முன்பு 'இந்திய அரசே! தமிழர்களைக் கொல்லும் இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே' என வலியுறுத்தி...

Friday, February 01, 2008

நினைவுப்பூக்கள்(கவிதை) - க.அருணபாரதி

நினைவுப்பூக்கள் க.அருணபாரதி   வானத்தில் சிறகடிக்கும் நட்சத்திர பூக்களாக வாழ்வில் பூக்கின்றன நினைவுப்பூக்கள்...   வாசம் மட்டுமல்ல அதில் தேனும் கண்ணீராய் இருக்கும்..   பாசக்கரங்கள் தொட்டால் மெல்ல அத்தேனை சுரக்கும்...   வாசம் உணரும் போதெல்லாம் மனம் இறந்து பிறக்கும்..   மாசங்கள் கடந்தும்கூட மனசெல்லாம் வாடாமல் சிரிக்கும்..   பூக்களின் புன்னகை பார்த்து நம் மனதும்...

குறிப்பிடத்தக்க பதிவுகள்