சிறையில் உடைத்த செந்தமிழ் மொழிப்போர் நாளில் சிறையில் எழுதிய கவிதை கவிஞர் கவிபாஸ்கர்என் இனத்தின் சொத்து;தமிழுக்குசேதம் விளைவிக்கிறதுஇந்தி, ஆங்கிலம்நாங்கள் பொதுச்சொத்தைசேதம் செய்ததாய்எங்களை பொய்வழக்கு அழைக்கிறது...இரவு பண்ணிரென்டு மணிஇரும்புக் கதவு இருமாப்பாய் நின்று கொண்டுசிறைக் கொட்டடிக்குவரவேற்றது...ஆடையை கழட்டிஅடையாளம் கேட்டனகாக்கிச் சட்டைகள்அணிந்த ஆடையைகழட்ட மறுத்தோம் சாதியை கேட்டதும்சொல்ல...
Sunday, February 24, 2008
Friday, February 22, 2008
சென்னை உண்ணாப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - கண்டனம்
உண்ணாப் போராட்டம் நடத்தத் தடை:அராஜகம் செய்த காவல் ஆய்வாளரைப் பாதுகாக்க மாநகரக் காவல் ஆணையரின் சட்டவிரோதச் செயல்தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம் பெ.மணியரசன் கண்டன அறிக்கை கடந்த 25-1-2008 மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்தி, ஆங்கில ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது....
Wednesday, February 20, 2008
சென்னையில் உண்ணாப் போராட்டம் - பெ.மணியரசன் அறிக்கை
தமிழ்காக்கப் போராடிய தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சிதோழர்களைத் தாக்கிக் காயப்படுத்தி, எலும்பு முறிவை ஏற்படுத்தியஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் காவல்துறையினரைஇடைநீக்கம் செய்யக் கோரி சென்னையில் உண்ணாப் போராட்டம் பெ.மணியரசன் அறிக்கை கடந்த 25-1-2008 மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்தி, ஆங்கில ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட்டம்...
Monday, February 04, 2008
தில்லியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

தில்லியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: புதுச்சேரியில் வழியனுப்பு விழா பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வரும் 06-02-2008 புதனன்று, காலை 11 மணியளவில், புதுதில்லியில் பாராளுமன்றம் முன்பு 'இந்திய அரசே! தமிழர்களைக் கொல்லும் இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே' என வலியுறுத்தி...
Friday, February 01, 2008
நினைவுப்பூக்கள்(கவிதை) - க.அருணபாரதி
நினைவுப்பூக்கள் க.அருணபாரதி வானத்தில் சிறகடிக்கும் நட்சத்திர பூக்களாக வாழ்வில் பூக்கின்றன நினைவுப்பூக்கள்... வாசம் மட்டுமல்ல அதில் தேனும் கண்ணீராய் இருக்கும்.. பாசக்கரங்கள் தொட்டால் மெல்ல அத்தேனை சுரக்கும்... வாசம் உணரும் போதெல்லாம் மனம் இறந்து பிறக்கும்.. மாசங்கள் கடந்தும்கூட மனசெல்லாம் வாடாமல் சிரிக்கும்.. பூக்களின் புன்னகை பார்த்து நம் மனதும்...
Subscribe to:
Posts (Atom)
குறிப்பிடத்தக்க பதிவுகள்
-
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்! முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்... ‘பாலை’ என்ற திரைப்...
-
உரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழியே, ...
-
தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலை...
-
தோழருக்கு வணக்கம்... தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோற...
-
தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் "எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் ...
-
இராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும் (சில ஆதாரங்களுடன்) க.அருணபாரதி தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வ...
-
ஈழம் : இந்தியத்தின் நரித்தனம் தொடர்கிறது க.அருணபாரதி “ இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும் ” – 4 நாள் சுற்று(லா)...
-
'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு பொ.ஐங்கரநேசன் நன்றி : கருஞ்சட்டை தமிழர் நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின...
-
- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ! ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர...
-
ஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி புகைப்படம்: தினகரன் நன்றி : தினமலர் ----...