Saturday, May 26, 2007

இராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும்

இராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும் (சில ஆதாரங்களுடன்) க.அருணபாரதி               தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்பட வைக்க பல ஆண்டுகள் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு  ஒரு வழியாக தற்பொழுது தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது அத்திட்டத்தை செயல்படுத்தினால் இராமர் பல லட்ச...

Thursday, May 24, 2007

"கைநிறைய சம்பளம்.. மனம் நிறைய வெறுப்பு...."

"கைநிறைய சம்பளம்.. மனம் நிறைய வெறுப்பு...."தகவல் தொழிற்நுட்ப உலகின் புதிய நெருக்கடிக.அருணபாரதிதகவல் தொழிற்நட்பத் துறை மீது சவாரி செய்யும் உலகமயமாக்கலின் வளர்ச்சி உளவியல், வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் மேற்கத்திய கலாசாரத்தை புகுத்துவதிலும், தனித்தன்மை வாய்ந்த இம்மண்ணின் கலாசாரங்களை அழிப்பதிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வருவது கண்கூடு. தமிழகத்தில் ஆங்கிலம் பேசி தான் வாழ முடியும்...

Monday, May 21, 2007

மீனவர்கள் கடத்தல் உளவுத்துறை சதியா? - செய்தி அலசல்

புதினம் செய்தி ஆய்வு முடிவுக்கு வந்தது இந்திய உளவுத்துறையின் "மீனவர்" கடத்தல் நாடகம் தமிழக மீனவர்கள் கடத்தல்- சுடப்பட்டது எல்லாமே இந்திய உளவுத்துறையின் நாடகம்தான் என்பதனை திரும்பிவிட்ட தமிழக மீனவர்கள் சொல்லியிருக்கும் வாக்குமூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது. மீனவர் கடத்தல் தொடர்பான ஒரு செய்தி ஆய்வு: 4 மார்ச்  2007: தமிழக மீனவர்கள் 12 பேர் மாயம் 29 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா...

Tuesday, May 15, 2007

மேதா பட்கர் புதுச்சேரி வருகை

சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் புதுச்சேரி வருகை சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் ஒரு நாள் பயணமாக வரும் மே 17 வியாழனன்று புதுச்சேரி வருகிறார். இந்திய அளவில் புகழ் பெற்ற சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர், நர்மதா அணைக் கட்டுவதால் பழங்குடியினர் வாழும் பல கிராமங்கள் முற்றிலுமாக அழிவதை எதிர்த்து...

Friday, May 11, 2007

ஈழதமிழர்கள் கைது: புதுச்சேரியில் கண்டன பேரணி

ஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி   புகைப்படம்: தினகரன் நன்றி : தினமலர் ------------------------------------------------------------------------------------------------------------------------ ஈழதமிழர் கைது பிரெஞ்சு தூதரகம் நோக்கி கண்டன...

Wednesday, May 09, 2007

"சிங்கள அப்பாவி மக்கள் எங்களது இலக்கு அல்ல" - புலிகள்

''நாங்கள் வீசுகிற ஒவ்வொரு குண்டும் இலங்கை ராணுவத்தின் விமானக் கட்டுமானங்களுக்கு எதிரானதுதானே தவிர சிங்கள அப்பாவி மக்கள் மீது அல்ல''  - சு.ப.தமிழ்ச்செல்வன்  -   தமிழக மீனவர் பிரச்சனை குறித்த உண்மை நிலவரம்  புதன்கிழமை 9 மே 2007 05:31 ஈழம் புதினம் நிருபர்   "எத்தனை முறை தேவைப்பட்டாலும் தமிழக அரசோடு நாங்கள் முழு மனதோடு ஒத்ழைக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்படாதவர்கள் மீது...

Thursday, May 03, 2007

‘தண்ணியெல்லாம் தர முடியாது என் ஒண்ணுக்க குடிடா’

'தண்ணியெல்லாம் தர முடியாது என் ஒண்ணுக்க குடிடா'சமூக நீதியின் தலைநகரமாம் தமிழகத்தில் போலிசின் பயங்கரம்யாழன் ஆதிஎடையாளம் கிராமத்திலிருந்து மனித சமூகத்தின் மீது திணிக்கப்படும் வன்முறைகளில் மிகவும் மோசமானது அரச வன்முறை. நாகரீகம் முளைக்காத காலத்திலிருந்தே அது வரலாற்றின் 'வெள்ளைப் (ஆதிக்க) பக்கங்களாக'த்தான் இருக்கிறது. உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை எத்தனையோ அறிவுறுத்தல்கள், ஆணைகள் வந்திருப்பினும்,...

குறிப்பிடத்தக்க பதிவுகள்