Thursday, July 03, 2008

யானை விழுங்கிய விளாம் பழங்களாய் மாநிலங்கள் - முனைவர் த.செயராமன்


யானை விழுங்கிய விளாம் பழங்களாய் மாநிலங்கள்

முனைவர் த.செயராமன்

 

முன்பு எப்போதையும் விட தேசிய இன அடையாளங்கள் மீது கடும் தாக்குதல் நிகழ்ந்து  கொண்டிருக்கிறது. மாநில உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. தேசிய இன உரிமைகளை இந்திய ஒற்றையாட்சி அரசியல் சட்டத்தின் மூலம் முன்னமே பறித்துவிட்ட நிலையில், மாநில அரசுகளின் எஞ்சியிருக்கக் கூடிய உரிமை களையும் ஒட்டு மொத்தமாக ஒழித்துக் கட்ட புதிய உத்திகளை வகுக்கிறது டில்லி வல்லாதிக்க அரசு.


கடந்த ஏப்ரஅ மாதம் 22-24 ஆகிய தேதிகளில் புதுடில்லியில் உள்ளாட்சித் தலைவர்கள் மாநாட்டை மைய பஞ்சாயத்து ரணிச் அமைச்சகம் நடத்தியது. இம்மாநாட்டிற்கு, தமிழகத்திலிருந்து மாவட்ட மற்றும் ஒன்றிய உள்ளாட்சித் தலைவர்களை அனுப்பிவைக்க மறுத்து, அம்மாநாட்டில் பேசப்பட இருக்கும் அணிரஅ அறிக்கையிலுள்ள சிக்கலான பகுதிகள் நீக்கப்பட வேண்டுமென்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருநதார். அதன்படி சிக்கலுக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டு விட்டதாக மன்மோகன்சிங் பதில் அனுப்பியிருந்தார்; ஆனாலும் பேரணிஐர்களை அனுப்பி வைப்பதற்கான கால அவகாசம் இல்லாமற் போனமையால் தமிழ் நாட்டிலிருந்து ஊரணிட்சித் தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரணிஅ ‹ல் அறிவித்தார்.


ஏப்ரஅ மாதம் புதுடில்லியில் நடைபெற்ற இந்த அனைத்திந்திய மாநாட்டில் இந்தியா முழுவதிலிருந்தும் மாவட்ட உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் ஊரணிட்சி ஒன்றியத் தலைவர்கள் கூடி உள்ளாட்சியை வலுப் படுத்துவது என்பது பற்றிய முன்னமே தயாரிக்கப்பட்டிருந்த அணிரஅ அறிக்கையை விவாதித்து, எடுக்கப்படட முடிவுகளுடன் சேர்த்து அந்த அறிக்கையை பிரதமரிடம் ஒப்படைப்பது என்பது திட்டம்.


இதை உள்ளாட்சியை வலுப்படுத்தும் நோக்கம்தானே என்று எளிதில் ஒதுக்கிவிட முடியாது. படிப்படியாக மாநில அரசுகளை அலங்கணிர அமைப்பாக ஆக்கிவிட்டு மாவட்ட உள்ளாட்சிகள் அணிர டில்லியின் நேரடி ஆட்சியைக் கொண்டுவரும் நாசகணிர அரசியல் திட்டம் ஒரு அணிரஅ  அறிக்கையாகத் தயணிரணிகி இருந்தது.


15 ஆண்டு நிறைவு விழா என்ற பெயரில் புதிய உத்தி புதிய பஞ்சாயத்து ரணிச் முறையைக் கொண்டுவந்த 73ஆவது அரசியல் சட்டத் திருத்தம் செய்யப் பட்டு 15 ஆண்டுகள் ஆவதை யொட்டிய நிகழ்ச்சியாக ஊரக, உள்ளாட்சி, மாவட்ட, ஒன்றியத் தலைவர்கள் மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது. சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்ற இம்மாநாட்டில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. 'உள்ளாட்சித் துறையை வ ல ப் ப டு த் து வ த ற் க õ ன நடைமுறைகள் குறித்து ஓர் அறிக்கையைத் தயாரித்து, அதை புதுடில்லியில் மீண்டும் ஒரு மாநாட்டில் விவாதித்து, அவ்வறிக்கையையும், முடிவுகளையும் பிரதமரிடம் அளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படியே ஒரு குழு அமைக்கப்பட்டு, மார்ச் 14-15 ஆகிய தேதிகளில் புதுடில்லியில் மீண்டும் விவாதித்து ஓர் அறிக்கையைத் தயாரித்திருந்தார்கள். இந்த அறிக்கையுடன் உள்ளாட்சித் துறைக்கான மைய அமைச்சர் மணிசங்கர் அய்யர், ஒரு கடிதத்தை இணைத்திருந்தார். அந்த அறிக்கையை சிற்றூர் பஞ்சாயத்து முதல் மாவட்ட பஞ்சாயத்து அணிர வைத்து விவாதித்து பரிந்துணிர களுடன் பிரதமர்  மன்மோகன் சிங்கிடம் அளிக்கலாம் என்று கூறியிருந்தார்.

 

இந்திய அரசியலமைப்பு வலிமையான மைய அரசு, அதிகணிரங்கள் இல்லாத மாநில அரசுகள் என்ற ஓர் ஒற்றையாட்சி முறையையே இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறது. தொன்றுதொட்டு செயல்பட்டு வரும் உள்ளாட்சி டில்லி அரசுக்கு அன்னியமான ஒன்று. இந்திய அரசியல் சட்டம் மாநிலங்களுக்கு அளித்திருக்கும் அதிகணிரங்களுள் ஒன்றான உள்ளாட்சியை ஓசைப்படாமல் மத்திய அரசின் அதிகணிரப் பட்டியலுக்கு மாற்றிவிடும் நோக்கில் உள்ளாட்சித் தலைவர்களின் கோரிக்கை என்ற பெயரில் பஞ்சாயத்து ரணிச் அமைச்சகம் தயாரித்திருந்தது. இந்த  அணிரஅ அறிக்கையில் 'உள்ளாட்சி அரசாங்கம்' என்ற பொருள் மாநில அரசின் பட்டியலிலிருந்து மையப் பட்டியலுக்கோ (க்ணடிணிண ஃடிண்t) அல்லது பொதுப்பட்டியலுக்கோ (இணிணஞிதணூணூஞுணt ஃடிண்t) மாற்றப்பட வேண்டும்' என்பது அதாவது மாநிலத்திடமிருந்து இந்த அதிகணிரம் பிடுங்கப்பட வேண்டும் என்பது இந்த அணிரஅ அறிக்கையின் முக்கியக் கூறு. இந்தக் கோளாறான  கோரிக்கையை, அதாவது மைய அரசின் கீழ் மாவட்டம்  ணிர ‹லான உள்ளாட்சி நிர்வாகத்தை மாற்றக் கோரும் கோரிக்கையை பஞ்சாயத்து தலைவர்கள் பெயரிலேயே அளித்திருக்கிறார்கள். இந்தப் பகுதியைத்தான் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 'சிக்கலுக்குரிய பகுதி' என்று குறிப்பிட்டு நீக்கப்பட வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 68 பேரணிஐர்கள் அடங்கிய பட்டியல் தமிழக அரசால் தயாரிக்கப்பட்டு மார்ச் மாதமே புதுடில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்த அணிரஅ அறிக்கை, உள்ளாட்சியை மேம்படுத்தும் சிறந்த வழிகளாக அதை மாநிலத்திடமிருந்து பிடுங்கிக் கொள்ளுவதும், ஊரணிட்சி அமைப்புகள் தொடர்பான மாநில அரசின் பொறுப்புகளைக் குறைப்பதும்தான் என ஒரு கண்டு பிடிப்பை  நிகழ்த்தியிருந்தது.

 

கலைஞர் கருணாநிதியின் 'நிரணிகரிப்பு உத்தி' பலனைத் தந்திருக்கிறது. 'மாநில அரசின் அதிகணிர அரம்பிற்குட்பட்ட ஊரணிட்சிகள்' என்ற பொருளை மைய அரசுப்பட்டிலுக்கோ பொதுப் பட்டியலுக்கோ மாற்றவேண்டும் என்ற பரிந்துணிரணிய அணிரஅ அறிக்கையில் சேர்க்க வேண்டாம் என்று பஞ்சாயத்து ரணிச் அமைச்சகத்துக்கு அOஅணிர வழங்கப் பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். (தமிழ்ஓசை, 23 ஏப்ரஅ 2008) மேலும், எதிர்ப்புக்குரிய பிற பரிந்துணிரகணிஐப் பெணிOத்தஅணிர ‹ல், அவை மாநாட்டில்  பரிந்துணிரக்கப் பட்டாலும் அவைகளை ஏற்றுக் கொள்வது என்பது தேசிய வளர்ச்சி மன்றம் (Nச்tடிணிணச்டூ ஈஞுதிஞுடூணிணீட்ஞுணt இணிதணஞிடிடூ) போன்ற 'தகுந்த அமைப்பில்' மாநில அரசுகளுடன் கலந்துபேசி இறுதி செய்வதன் அடிப் படையிலேயே முடிவு செய்யப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.


 'உள்ளாட்சி' என்ற பொருளை  பட்டியல் மாற்றவேண்டும் என்ற  பரிந்துணிரணிய 'அணிரஅ  றிக்கையில்' சேர்க்கவேண்டாம் என்று பஞ்சாயத்துரணிச் அமைச்சகத்துக்கு பிரதமர் அறிவுறுத்தியதிலிருந்து,  உண்மையில் அதை உள்ளாட்சித் தலைவர்கள் தயாரித்தார்களா  அல்லது அவர்களுடைய பெயரில் பஞ்சாயத்து ரணிச் அமைச்சகம் தயாரித்ததா என்பதை எளிதாகப்  புரிந்து கொள்ளலாம். இந்தச் சதிகணிர அணிரஅ அறிக்கையை உருவாக்கிய டில்லி அரசு தனது சர்அணிதிகணிர முகத்தை சனநாயக முகமூடியில் மறைத்துக் கொண்டு வருகின்றது. அதாவது, இதுஅணிர மாநில உரிமைகளை மைய அர €ச பறித்துக் கொண்டது போலன்றி, உள்ளாட்சியை பஞ்சாயத்துத் தலைவர்களே விரும்பி தட்டில் வைத்து டில்லியை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுவதாகக் காட்டப்பட்டது. மேலிருந்து டில்லி பிரித்தெடுப்பது என்ற நடைமுறைக்கு மாறாக, உள்ளாட்சி நிர்வாகத்தை மையப்பட்டியலில் சேர்த்துக் கொள்ள கோரிக்கை கீழிருந்து வருவதாகக் காட்டப்பட்டது. முழுமையான ஒற்றையாட்சி நோக்கி 1950இல் செயல்பாட்டுக்கு வந்த இந்திய அரசியலமைப்பு முன்னமே ஓர் ஒற்றையாட்சி அமைப்புதான்.  கூட்டாட்சி (ஊஞுஞீஞுணூச்tடிணிண) என்ற சொல்கூட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. மாநிலங்கள் இருந்தாலும் கூட்டாட்சிக்குரிய இலக்கணப் படி அதிகணிரங்கள்  பங்கிட்டு அளிக்கப்படவில்லை. அதனால்தான் அரசியல் அறிவியலாளர் ஓ.இ.வியர், "இந்திய ஒன்றியம் குறைவான ஒற்றை யாட்சிப் பண்புகளுடைய கூட்டாட்சி நாடு என்று கூறுவதை விட குறைவானக் கூட்டாட்சிப் பண்புகளுடைய ஓர் ஒற்றையாட்சி  நாடு என்று கூறலாம்." என்றார்.
அதிகாரப் பங்கீட்டில் மைய அரசுப் பட்டியலில் 97 அதிகணிரங்கள், மாநிலப் பட்டியலில் 66 (உண்மையில் 14) பொதுப் பட்டியலில் 47 (உண்மையில் 52) எஞ்சிய அதிகணிரங்கள் (கீஞுண்டிஞீதச்ணூதூ ணீணிதீஞுணூண்) அனைத்தும் மைய அரசுக்கே  சொந்தம். நடைமுறையில் மாநில உரிமைகள் மேலும்  மொட்டை யடிக்கப்பட்டிருக்கின்றன. மாநிலப் பட்டியலில் உள்ள அதிகணிரங்களில் கூட மாநில அரசுக்ளுக்கு முஉஅதிகணிரம் இல்லை. 'நாட்டு நலன் கருதி' மாநிலப் பட்டியலை மத்திய  அரசு தானே எடுத்துக் கொள்ள முடியும். அரசியல் சட்டப்பிரிவு 249இன்படி மாநிலங்கள் அவையில்,  மொத்த உறுப்பினர்கள், மூன்றில் இரண்டு பகுதியினர் வாக்களித்து ஒரு தீர்மானத்தை  நிறைவேற்றினால், நாட்டின் நலன் கருதி, மாநிலப் பட்டியலில் உள்ள எந்த பொருளைப் பற்றியும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். இதனால்தான் அசோக் சந்தா "மாநில அதிகணிரத்துக்கு இத்தகைய அவமதிப்பு வேறு எந்த கூட்டாட்சியிலும் கிடையாது. 1935ஆம் ஆண்டு சட்டத்திலும் கூட  இல்லை" என்றார். (கூடஞுணூஞு டிண் ணணி ண்தஞிட ஞூஞுஞீஞுணூச்டூ ஞிணிணண்tடிtதtடிணிண. Nணிt  ஞுதிஞுண டிண 1935 அஞிt....' - அண்டணிடு இடச்ணஞீச், ஊஞுஞீஞுணூச்tடிணிண டிண ஐணஞீடிச். அ ண்tதஞீதூ ணிஞூ க்ணடிணிண-குtச்tஞு கீஞுடூச்tடிணிணண், ஃணிணஞீணிண, 1965, ணீ 90) 'கல்வி' என்ற அதிகணிரம் மாநிலங்கள் பட்டியலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. மாநிலங்கள் விற்பனை வரியைத் தாங்களே நிர்ணயிக்க முடியாதபடி 'வாட்' வரிவிதிப்பு தடுத்துவிட்டது. மாநில உரிமைகளை மொட்டை அடிப்பதற்கென்றே 2007இல் பூஞ்சி ஆணையம் அமைக்கப்பட்டது. 2007 ஏப்ரஅ 27ஆம் தேதி, முன்னாள் தலைமை நீதிபதி எம்.எம்.பூஞ்சி (M.M.கதணஞிடடி) தலைமையில் மத்திய-மாநில உறவு குறித்து ஆரணிய டில்லி அரசு அமைத்த இந்த ஆணையம், இரண்டு ஆண்டுகளில் தனது அறிக்கையை அளிக்கும். பூஞ்சி அணையத்தின் ஆய்வுப் பொருளில் (கூஞுணூட்ண் ணிஞூ கீஞுஞூஞுணூஞுணஞிஞு), 'குறிப்பிட்ட காலத்திற்குள் பஞ்சாயத்து ரணிச் நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகணிரங்களைப் பங்கிட்டு அளிப்பது தொடர்பாக மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பு, பொறுப்பு, எல்லை அரம்பு; மாவட்ட அளவில் சுதந்திரமாகத் திட்டமிடல் மற்றும் அரஅ-செலவு திட்டமிடல் ஆகியவற்றில் மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பு, பொறுப்பு, அதிகணிர எல்லை ஆகியவற்றை அணிரயறுப்பது-' என்பவை உள்ளடங்கியுள்ளன. இந்த ஆய்வுப் பொருள்களாகச் சேர்க்கப்பட்டவை மாநில அதிகணிரத்திOகு உட்பட்டவை என்பதை நினைவு கொள்ள வேண்டும். பூஞ்சி ஆணைய ஆய்வுப் பொருளில் உள்ள பஞ்சாயத்து ரணிச் பற்றித்தான் புதுடில்லி மாநாட்டில் அணிரஅ அறிக்கை மூலமாகவும் சிந்திக்கப்பட்டது என்பதை நினைவுகொள்ள வேண்டும்.

.................

மேலும்.கட்டுரையை முழுமையாய் -படிக்க :: புதிய தமிழர் கண்ணோட்டம் , தமிழ்த் தேசிய மாத இதழ், சூன் 2008

--
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்