Friday, October 17, 2008

ஈரோட்டில் இந்து நாளேடு தீ வைத்து எரிப்பு

ஈரோட்டில் இந்து நாளேடு தீ வைத்து எரிப்பு

ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்கள் தமிழகத்தில் வலுப்பெற்ற நிலையில் அப்போராட்டங்களை 'குறுகிய இனவெறி' என்று சிறுமைப்படுத்தி, தமிழின வெறுப்பைக் கக்கி 'இந்து' ஏடு 14-10-2008 அன்று விசமத்தனமானக் கட்டுரை ஒன்றைத் தீட்டியது. இதைக் கண்டு கொந்தளித்த தமிழ் இன உணர்வாளர்கள் கோவையில் அக்கட்டுரை வந்த அன்றே "இந்து" அலுவலகத்தின் வாயிலை முற்றுகையிட்டு அப்பத்திரிக்கையின் பார்ப்பனிய திரிபுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி கைதானார்கள். பெரியார் திராடவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் அப்போராட்டத்தில் பங்கேற்றன.

இந்நிலையில் நேற்று ஈரோட்டில், சுமார் 2400 'இந்து' பத்திரிக்கைகள் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புத் தோழர்களால் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. காவல்துறை இருவரை கைது செய்ததுடன் வழக்கும் பதிவு செய்துள்ளது.


Copies of The Hindu set ablaze

Staff Reporter



Protests in Erode: Copies of The Hindu and Business Line were set on fire at the Erode bus stand on Thursday morning. At right, a pro-LTTE handbill found at the site warned The Hindu against publishing 'anti-Tamil' reports and accused it of 'betraying' Tamils' interests .— Photo: M. Govarthan

ERODE: A group of five persons led by the district organiser of the Periyar Dravidar Kazhagam (PDK) set fire to 2,400 copies of The Hindu and 390 copies of the Business Line at the bus stand here on Thursday morning.

They were protesting against the paper's criticism of the pro-LTTE campaign in the State. As a result, several parts of the town did not get their regular copies.

According to newspaper agents and hawkers, the group arrived at the paper-sorting point around 5 a.m., shouting pro-LTTE slogans.

It also distributed handbills in support of the banned organisation.

The group, led by Kumaragurubaran, district organiser of the PDK, and M. Jayakumar, of the Tamil Desiya Podhu Udaimai Katchi, attempted to snatch newspaper bundles from distributor V. Balasubramaniam. When he resisted this, he was overpowered.

He was also abused and threatened with dire consequences.

The group then set ablaze copies of the two dailies, said agent R. Mohan Kumar.

Another agent O. Sivanesan said the group had come ready with bottles of petrol. Then, it fled the scene.

The Erode Town Police visited the spot and registered a case against Kumaragurubaran, Jayakumar and a few others under sections 506 (i) (criminal intimidation), 147 (rioting), 323 (voluntarily causing hurt), 294 (b) (destroying, damaging or defiling objects) and 427 (mischief, and thereby causing damage to property) of the IPC.

Site : http://www.thehindu.com/2008/10/17/stories/2008101755601400.htm

5 கருத்துகள்:

Anonymous said...

இந்துப் பிரதிகளை காசு கொடுத்து வாங்கி எரித்தீர்களா இல்லை திருடி
எரித்தீர்களா?

Anonymous said...

ஹி(ச)ந்து பேப்பர ஓசியில கிடச்சா கூட நாங்க படிக்கிறதில்ல. இதுல எரிக்கிறதுக்கு காசு வேற குடுத்து வாங்கணுமாக்கும்.

Anonymous said...

சில செய்திகள் கூறும் உண்மையும்--புரிந்தும் நடிக்கும் பொறம்போக்குகளின் அரசியலும்

1. இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதும் ஒரு வகை போர் கொள்கைதான். அதுமட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலில் ஆதிக்க சக்தியாகத் திகழ்வதற்கு ஈழ தமிழ் மக்களை அழிக்கும் இந்த வழிமுறையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்.(அப்போ தமிழர்கள் மனிதர்கள் இல்லை எருமைகள்)

----மத்திய இராணுவ அரசாங்க அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜு

2.நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை .எதையும் செய்யவோ, செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்கவோ கூடாது
----காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி(அப்போ 40 எம்பி சீட்டு கொடுத்தாலும் நாங்க வேற நாடு தானே!)

ஆக இந்த செய்திகள் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான் தமிழர்களை நாங்கள் எருமை மாடுகளிலும் கேவலமாகவே கருதுகிறோம்!.. ஆரிய 'இந்தி'யாவை எதிர்த்து எதுவும் உங்களால் செய்ய முடியாது!
நெய்வேலியில் இருந்து நிலக்கரியை திருடி அண்டை கருநாகத்தானுக்கும் கொலையாளிக்கும் மின்சாரம் என்ற பெயரில் எவன் கொடுப்பது?நரிமணத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை திருடுபவன் யார்? எல்லாம் 'இந்தி' அரசுதானே? சுனாமியால் தமிழகம் துயருற்ற போது 5 பைசா கூட கொடுக்காமல் வந்து உதவி செய்ய இருந்த நாடுகளையும் தடுத்து.. நேரடியாக 5 கப்பல்கள் மூலம் உங்கள் ஆரிய சகோதரனான சிங்களவனுக்கு உதவி பொருட்கள் அனுப்பியவர்தானே நீங்கள்!நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு குருவி போல சேர்த்த பொருட்கள் எல்லாம் இன்று குப்பையாக மாறிவிட்டன!தமிழனின் சொரனை எங்கே போனது?

உங்கள் வளத்துக்கு அப்துல் கலாம் தேவை படுக்கிறார் ,பாகிஷ்தானோடு சண்டை போட மேஜர் சரவணன் போன்ற ஆள்கள் தேவை படுகிறார்கள்,கொடி நாள் வசூலில் தமிழகம் முதலில் நிற்க ஆசைபடுகிறீர்கள்! ஆனால் நாங்கள் உங்களிடம் எதையும் கேட்க கூடாது!

ஆக இங்கு தமிழ்நாட்டில கட்சி நடத்தும் அனைவருக்கும் தெரியும் நாங்கள் எச்சில் இலைதான் என.
தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்து தேர்தல் அரசியல் கட்சிகளும் தில்லி ஏகாதிபத்தியத்தின் கைகூலிகள்தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள் தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த 'இந்தி'யத் தேசியத்தில் இருந்து கொண்டு, தமிழருக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை தேர்தல் அரசியல் கட்சிகளை தமிழ் மக்கள் இனங்காண வேண்டும். மாற்றத்திற்கு வழி தமிழ்த் தேசியமே என்பதை உணர வேண்டும். 'இந்தி'யத் தேசியம் பேசி இனியும் ஏமாந்து விடக் கூடாது. தமிழர்களே! நன்றாக யோசித்து பாருங்கள். எங்கோ வடநாட்டில் இருக்கும் பனியாவின் மகன் மகளுக்கெல்லாம் முடி சூட்டு விழா நடத்தும் கங்காணிக் கட்சியில் இருந்து கொண்டு எம் தமிழினத்திற்கு துரோகம் இழைக்காதீர்.

சிங்கின் தலைப்பாகை பிரச்சனைக்கு பிரான்சு அதிபரோடு கடிந்து கொண்ட மன்மோகன்'சிங்கு' தமிழனின் தலை போகும் பிரச்சனைக்கும் பம்மாத்து காட்டுவதன் நோக்கமேன்ன?ஆரியன் சிங்களவனின் பங்காளி! 6 1/2 கோடி மக்களின் உணர்வுகளை கொச்சை படுத்துகிற ஒரு தேசத்தில் இன்னும் நாம் இருக்கத்தான் வேண்டுமா? தமிழன்னை நமக்கு எந்த குறையையும் வைக்கவில்லை பிறகு ஏன் நாம் இவர்களிடம் கை ஏந்தி கொண்டு? நம் உணர்வுக்கும் சிந்தனைக்கும் தடை போட இவர்கள் யார்?சுடு சொரனை உள்ள அனைத்து தமிழர்களும் சிந்திப்பீர்!

Anonymous said...

http://karthikhce.files.wordpress.com/2008/10/tamils.jpg


Tamil kids butchered by Sinhala military.
Who is the terrorist?

Anonymous said...

http://karthikhce.files.wordpress.com/2008/10/tamils.jpg


Tamil kids butchered by Sinhala military.
Who is the terrorist?

குறிப்பிடத்தக்க பதிவுகள்