காகிதக் கத்திகள் முழுநிலவன் அடர்ந்த காட்டுக்குள்அகோர சத்தத்துடன்தொடர்வண்டிகள் வண்டிச் சக்கரங்களில்வன விலங்குகள் அணைக்கட்டுகளுக்காய்அழிக்கப்பட்ட காடுகளின்தேன் ருசித்த குரங்குபாடப்புத்தகத்தின்ஏழாம் பக்கத்தில்தூக்கிட்டு தொங்ககதறி அழுகின்றன குழந்தைகள்நிலம் முழுதும் உழுதும்மீன் பிடிக்கக் கூடமண்புழுக்கள் இல்லைபுல், பூண்டுகளற்ற பூமியில் ஆடு மாடு வளர்க்கஅம்மாவால் முடியவில்லைபெட்டை ஆட்டையும்குட்டியையும்...
Monday, June 30, 2008
Wednesday, June 18, 2008
திருச்சியில் ஒரு புரட்சி

காடு வரை பாடை தூக்கிச்சென்று நீத்தார்க்கு பெண்களேஇறுதிச் சடங்கு நடத்திய புதுமைநிகழ்வு திருச்சியில் நடந்தது.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மக்கள் திரள் அமைப்பான தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி மாவட்டத்தலைவர் தோழர் கவித்துவன்.இவரது தாயார் திருமதி மூக்காயிஅம்மாள் கடந்த 16-05-2008பிற்பகல் திருச்சியில்...
Monday, June 16, 2008
இணையத்தில் தமிழ் வளர்ச்சி குறித்து புதுச்சேரியில் இன்று கருத்தரங்கு
" இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும்"புதுச்சேரியில் இன்று கருத்தரங்குபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் ஏற்பாடுநாள் : 16-06-2008, திங்கள் (இன்று)நேரம் : மாலை 5.30 மணிஇடம் : “ஓட்டல் லெ ஹெரிட்டேஜ் பாண்டிச்சேரி", 128 கந்தப்பா தெரு,(அண்ணாத்திடல் பின்புறம்), புதுச்சேரி.தலைமை :திரு இரா.சுகுமாரன்ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்வரவேற்புரை :திரு தூரிகா வெங்கடேஷ்"திரட்டி" தமிழ் வலைப் பதிவுத்திரட்டிமுன்னிலை:திரு...
Tuesday, June 03, 2008
வலி உணரு - கவிபாஸ்கர் கவிதை
வலி உணரு கவிபாஸ்கர்கடல் அலையில்கால் நனைக்காதேஅது என் ஈழத்துத்தோழர் தோழிகளின்உப்புக் கண்ணீர்..பக்கத்து ஊருக்குபரிசலில் போனவளேபரிசலில் ஏறியதும்மூக்கைப் பிடிக்காதேஅது மீன் கவுச்சி அல்ல...ஈழ விடுதலைக்குசிந்திய இரத்தம்..அடியே என்அடி மனசில்ஆணி அடித்தவளே..பனை மரத்தில்ஆணி அடிக்காதேஅதுஈழப்போராளிகளின்குகை வீடு....கடல் ஆழத்தில்மூழ்குவலம்புரி சங்கை எடுதமிழீழ மக்களின்அழுகுரல் கேள்அடியே அழகிஇவையெல்லாம்மனம் வலிக்கவலி...
வலி உணரு - கவிஞர் கவிபாஸ்கர் கவிதை
வலி உணருகவிபாஸ்கர்கடல் அலையில்கால் நனைக்காதேஅது என் ஈழத்துத்தோழர் தோழிகளின்உப்புக் கண்ணீர்..பக்கத்து ஊருக்குபரிசலில் போனவளே பரிசலில் ஏறியதும்மூக்கைப் பிடிக்காதேஅது மீன் கவுச்சி அல்ல...ஈழ விடுதலைக்குசிந்திய இரத்தம்..அடியே என்அடி மனசில்ஆணி அடித்தவளே..பனை மரத்தில்ஆணி அடிக்காதேஅதுஈழப்போராளிகளின்குகை வீடு.... கடல் ஆழத்தில்மூழ்குவலம்புரி சங்கை எடுதமிழீழ மக்களின்அழுகுரல் கேள்அடியே அழகிஇவையெல்லாம்மனம் வலிக்கவலி...
Subscribe to:
Posts (Atom)
குறிப்பிடத்தக்க பதிவுகள்
-
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்! முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்... ‘பாலை’ என்ற திரைப்...
-
உரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழியே, ...
-
தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலை...
-
தோழருக்கு வணக்கம்... தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோற...
-
தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் "எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் ...
-
இராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும் (சில ஆதாரங்களுடன்) க.அருணபாரதி தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வ...
-
ஈழம் : இந்தியத்தின் நரித்தனம் தொடர்கிறது க.அருணபாரதி “ இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும் ” – 4 நாள் சுற்று(லா)...
-
'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு பொ.ஐங்கரநேசன் நன்றி : கருஞ்சட்டை தமிழர் நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின...
-
- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ! ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர...
-
ஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி புகைப்படம்: தினகரன் நன்றி : தினமலர் ----...