காடு வரை பாடை தூக்கிச்சென்று நீத்தார்க்கு பெண்களேஇறுதிச் சடங்கு நடத்திய புதுமைநிகழ்வு திருச்சியில் நடந்தது.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மக்கள் திரள் அமைப்பான தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி மாவட்டத்தலைவர் தோழர் கவித்துவன்.இவரது தாயார் திருமதி மூக்காயிஅம்மாள் கடந்த 16-05-2008பிற்பகல் திருச்சியில் காலமானார்.அவரது இறுதிச்சடங்குகள் மே 17-இல் நடைபெற்றன.மூக்காயி அம்மாளின்உடலை எடுத்துச்செல்ல பாடைக்கட்டுவதிலிருந்து பாடைத்தூக்குவதிலிருந்து சுடுகாட்டில்இறுதி நிகழ்ச்சிகளை நடத்துவதுவரை அனைத்தையும் பெண்களேசெய்து முடித்தனர்.நீத்தார் உடலோடுபெண்கள் வீதித்தாண்டி வரக்கூடாதுஎன்ற பிற்போக்கு சம்பிரதாயத்தைஅப்பெண்கள் உடைத்தெறிந்தனர்.
தோழர் கவித்துவன் மனைவியும்மகளிர் ஆயத்தின் செயல் வீராங்கனையுமான தோழர் சுகுணக்குமாரி,பெரியார் மகளிர் இயல் மையத்தைச் சார்ந்த தோழர்கள் புவனா,பெரிசியா மற்றும் தோழர் அனுராதா ஆகிய நான்கு பெண்களும்சோ;ந்து எல்லாப் பணிகளையும் செய்து முடித்தனர்.“தொடக்கத்தில் உறவினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தாலும்நிகழ்ச்சி நடந்து முடிந்ததற்கு பிறகு அவர்களே தமது கருத்தை மாற்றிக்கொண்டு தொடர்ந்து இது போல செய்யுங்கள்” என்று கூறியதாகதோழர் கவித்துவன் தெரிவித்தார்.
நன்றி : புதிய தமிழர்ர் கண்ணோட்டம், சூன் மாத இதழ்
Wednesday, June 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
குறிப்பிடத்தக்க பதிவுகள்
-
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்! முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்... ‘பாலை’ என்ற திரைப்...
-
உரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழியே, ...
-
தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலை...
-
தோழருக்கு வணக்கம்... தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோற...
-
தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் "எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் ...
-
இராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும் (சில ஆதாரங்களுடன்) க.அருணபாரதி தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வ...
-
'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு பொ.ஐங்கரநேசன் நன்றி : கருஞ்சட்டை தமிழர் நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின...
-
- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ! ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர...
-
ஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி புகைப்படம்: தினகரன் நன்றி : தினமலர் ----...
-
அவசரச் செய்தி : உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் சென்னை, 2-2-09. ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அ...
0 கருத்துகள்:
Post a Comment