Monday, June 16, 2008

இணையத்தில் தமிழ் வளர்ச்சி குறித்து புதுச்சேரியில் இன்று கருத்தரங்கு




" இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும்"
புதுச்சேரியில் இன்று கருத்தரங்கு
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் ஏற்பாடு



நாள் : 16-06-2008, திங்கள் (இன்று)
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : “ஓட்டல் லெ ஹெரிட்டேஜ் பாண்டிச்சேரி", 128 கந்தப்பா தெரு,
(அண்ணாத்திடல் பின்புறம்), புதுச்சேரி.

தலைமை :
திரு இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

வரவேற்புரை :
திரு தூரிகா வெங்கடேஷ்
"திரட்டி" தமிழ் வலைப் பதிவுத்திரட்டி

முன்னிலை:
திரு க.அருணபாரதி, திரு இரா.இராசராசன்

தொடக்கவுரை :
திரு கோ.சுகுமாரன்

வாழ்த்துரை:
திரு மகரந்தன்
பொதுக்குழு உறுப்பினர், சாகித்திய அகாதெமி

பேராசிரியர் நா.இளங்கோ
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்

திரு தமிழநம்பி
ஒருங்கிணைப்பாளர், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றம்

சிறப்புரை

"இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும்"
முனைவர் சொ.சங்கரபாண்டி
வாஷிங்டன், அமெரிக்கா.

"தமிழ்மணம் வலைத்திரட்டி - ஓர் அறிமுகம்"
திரு காசி.ஆறுமுகம்
கோவை.

"உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் வலைப்பதிவுகள்"

திரு தமிழ் சசி
நியூ ஜெர்சி, அமெரிக்கா.

நன்றியுரை

திரு ம.இளங்கோ




நிகழ்ச்சி ஏற்பாடு
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
20, 4வது முதன்மைத் தெரு விரிவு, அன்னைத் தெரசா நகர்,
மூலக்குளம், புதுச்சேரி - 605010.
உலாப்பேசி : 9443105825
மின்னஞ்சல் :
rajasugumaran@gmail.com
இணையம் : http://pudhuvaitamilbloggers.org
http://puduvaibloggers.blogspot.com


அனைவரும் வருக!

1 கருத்துகள்:

Anonymous said...

இந்தி சாதிகளுக்கு இடஒதுக்கீடு தரும் 'தமிழ்'நாடு அரசு

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?

குறிப்பிடத்தக்க பதிவுகள்