Tuesday, March 27, 2007

டில்லியின் தமிழர் விரோத போக்கு

டில்லியின் தமிழர் விரோத போக்கு
10-மார்ச்-2005 :: சிங்களப் படையினருக்கு இந்தியா பயிற்சி
http://www.lankanewspapers.com/news/2005/3/1019.html

4-சூன்-2005 :: இலங்கைக்கு உதவ இந்தியா முடிவு
4- சூன்-2005 :: மாதம் வைகோ அவர்கள் இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்கக் கூடாதென பிரதமருக்கு கடிதம் எழுதியதை கீழே காண்க...

http://www.hindu.com/2005/06/12/stories/2005061204681000.htm

28-டிசம்பர்-2005 ::வேண்டுகோளை புறக்கணித்து விட்டு டிசம்பர் மாதம் ரேடார் வழங்கிய இந்திய அரசின் தமிழர் விரோத போக்கு .......
http://www.hindu.com/2005/12/28/stories/2005122804511300.htm


30-டிசம்பர்-2005 ::இந்திய அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து மத்திய அரசின் அங்கம் வகிக்கும் தலைவர்கள் முறையீடல் .......
http://www.hindu.com/2005/12/30/stories/2005123019881700.htm

இந்த முறையீடலுக்கு பின்னாவது இந்தியா உதவுவதை நிறுத்தியதா ???

12-அக்டோபர்-2006 :: இலங்கைக்கு இந்தியா ஆயுதம் அளிக்கும்:: இந்திய கப்பற்படைத் தலைவர் ஒப்புதல்
http://www.weerawila.com/Security/183.html

நவம்பர் 2006 :: சிங்களர்க்கு இந்தியா அளித்த பயிற்சியை
படத்துடன் வெளியிட்ட சண்டே டைம்ஸ்..
http://lakdiva.org/suntimes/050724/columns/sitrep.html

26 பிப்ரவரி 2007:: இந்தியா மற்றுமொரு போர்க்கப்பல் வழங்குவது குறித்த செய்தி http://www.sibernews.com/news/sri-lanka/-200702267549/


வைகோவும், ராமதாசும், 12 அமைச்சர்களுடன் திமுகவும் மத்திய கூட்டணியில் (டில்லியில் தமிழர்கள் தான் கோலோச்சுகின்றனராம்) அங்கம் விகிக்கும் போது தான் இது நடைபெற்றது என்பது சம்பவங்களின் திகதிகளை பார்த்தே முடிவு செய்து கொள்லாம்..

என்ன தான் சந்தர்ப்பவாதிகளாக இருந்தாலும் இந்த விடயத்தில் சில அரசியல்வாதிகளின் நிலை சரி தான்.. ஆனால் இந்திய அரசு தமிழர்களை அழிக்க ஆயுதங்கள் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல.. ஒரு தமிழனே குடியரசுத் தலைவராக இருக்கும் காலத்திலே இப்படி ஒரு நிலை.. மற்ற நேரங்களில் எப்படியோ...?!

குஜராத் மீனவர்களுக்காக பாகிஸ்தானிடம் பேச்சு நடத்துகிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்...
http://timesofindia.indiatimes.com/articleshow/1112575.cms

தமிழக மீனவர் படுகொலையைக் கண்டித்து வெளியுறவுத் துறை அமைச்சர் என்ன செய்தார் ??? அதை ஏன் ராணுவத் துறை அமைச்சர் அந்தோணி கவனித்தார் ??? இது குறித்து ''தமிழ் நான் கேள்வி எழுப்பவில்லை டைம்ஸ் ஆப் இந்தியா கேள்வி எழுப்பியிருக்கிறது... பார்க்க.. http://timesofindia.indiatimes.com/No_concerns_when_the_fishermen_from_Tamil_Nadu_died/articleshow/1811862.cms

இப்படி பல விடயங்களில் தமிழர் விரோத போக்கை மத்திய அரசு ஏன் எடுக்க வேண்டும் ???? தமிழர்கள் அப்படி என்ன தவறு செய்து விட்டனர் ???

அதனால் தான் இந்தியாவும் இலங்கையும் மறைமுக கூட்டு வைத்து தமிழர்களை அழிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன என்று நாங்கள் கூறிவருகிறோம்... வழக்கம் போல நாங்கள் '''பிரிவினைவாதி-தேசத்துரோகி'' பட்டத்தையே சுமக்க வேண்டியிருக்கிறது.....

-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்