
இலங்கை அதிபர் ராஜபக்ஸேவவை இந்தியா வரவேற்றதை கண்டித்து மாவீரர் பழ நெடுமாறன் தலைமையில் ஈழத்தமிழர் கூட்டமைப்பினர் நடத்திய மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள மெமோரியல் ஹாலில் 26-11-2006 ஞாயிறு அன்று நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்கம், தமிழ்த் தேச பொதுவுடைமை,...