Tuesday, November 28, 2006

இலங்கை அதிபரை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம்

இலங்கை அதிபர் ராஜபக்ஸேவவை இந்தியா வரவேற்றதை கண்டித்து மாவீரர் பழ நெடுமாறன் தலைமையில் ஈழத்தமிழர் கூட்டமைப்பினர் நடத்திய மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள மெமோரியல் ஹாலில் 26-11-2006 ஞாயிறு அன்று நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்கம், தமிழ்த் தேச பொதுவுடைமை,...

Monday, November 20, 2006

இந்த வார மாமனிதர்: பெரியார்

Periyar E.V.Ramaswamyபெரியார்1879 - 1973 "நான் மனிதனே!  நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி.  இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி...

Sunday, November 19, 2006

பெரியாரின் முக்கிய பேச்சுக்கள்

சுயமரியாதை மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும். மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும். சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து,...

சத்தியம் மக்கள் சேவை மையம் தொடங்கப்பட்டது

2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி நானும் எனது நண்பர்களும் சோந்து எங்களுக்கென தனயேயொரு அமைப்பை ஏற்படுத்தினோம். அது தான் ‘சத்தியம் மக்கள் சேவை மையம்’.மிகுந்த ஆவலுடன் ஆரம்பித்த இந்த இயக்கத்தை இன்றுவரை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். ஆரம்பத்தில் துணைத் தலைவராக இருந்த நான் 2004 ஆம் ஆண்டு முதல் தலைவராக...

புதுவை பூரான்கள் இயக்கத்தில்...

2001 ஆம் ஆண்டின் முடிவில் புதுவை பூரான்கள் இயக்கம் என்கிற சமூக தொண்டு நிறுவனத்தின் கிளையை பள்ளியில் ஏற்படுத்தி 1 வருடம் தலைவராக பணியாற்றினேன். சுமார் 219 மாணவர்கள் இதில் சேர்ந்தனர்.எனது கவிதைகள் பல முக்கிய தினங்களன்று நோட்டீஸாக அச்சிடப்பட்டு வினியோகிக்கபட்டது….உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 2002 ஆம்...

மாணவர் சங்கத்தில் நான்..

பன்னிரெண்டாம் வகுப்பு மேல்நிலைக் கல்வியை கலவைக் கல்லூரி எனப்படும் கல்வே காலேஜில் படித்தேன். அப்பொழுது இந்திய மாணவர் சங்கத்தில் நானும் எனது நண்பர்களும் இணைந்தோம். சங்கம் நடத்திய பல போராட்டங்களில் நாங்கள் பங்கேற்றோம்.அதில் குறிப்பிடத் தக்கவையாக பல நிகழ்வுகள் நடந்தன. புதுச்சேரி சட்டக்கல்லூரியில் நடந்த...

பள்ளி பருவத்திலே...

எல்லோரையும் போலவே எனக்கும் நாட்டுப் பற்று பள்ளிப் பருவத்தில் தான் துளிர் விட்டது. புதுச்சேரியின் மிகப்பழமையான பிரஞ்சு உயர்நிலைப்பள்ளியான சொசியத்தே புரோகிரசிஸ்த்தே பள்ளியில் சிறுவயது முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். ஆறாம் வகுப்பின் போது பள்ளியில் இயங்கிய பாரத சாரண இயக்கத்தில் சேர்ந்தேன்(1996). அதில்...

மிகப் பிடித்த திரைப்படங்கள்

திரைப்படங்கள் மீது எனக்கு மிகுந்த ஆர்வமிருந்தது. அதில் கலைக்கும் காதலுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதையே அதற்கு காரணம். வெகுஜன ஊடகமான இதில் இன்று ஆபாசமும் வன்முறையும் வக்கிரமும் மிகுந்து காணப்படுவதால் அதன் மேலிருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது. ஞானராஜசேகரன் இயக்கிய ‘பாரதி’ வரலாற்றில் இன்றும் நிலைத்திருக்கும் மாமனிதர்களின் வாழ்க்கையை படம் பிடிப்பது இயல்பான காரியம் என்றாலும், இந்த திரைப்படம் மற்றவர்களிடமிருந்து...

மிகப்பிடித்த இடங்கள்

சென்னையில் மிகப் பிடித்த இடங்கள்தந்தை பெரியார் சமாதி பெரியார் என்ற மாமனிதரின் அருமைப் பெருமைகளை உணர்த்திய இடம். அங்கு அமைந்துள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் புத்தகங்கள் தான் என்னை சுயமரியாதை பகுத்தறிவு சிந்தனைகள் பக்கம் இழுத்துச் சென்றன….கண்ணகி சிலை புத்தகக்கடைகள் சாலைபுத்தகங்கள் வாசிப்பதின் மீது எனக்கு தீராத தாகத்தை ஏற்படுத்தியது இந்த சாலை தான். எனது நண்பர்கள் என்னுடன் கடற்கரைக்கு வர பயப்படுவதும்...

மனம் விரும்புபவை

விரும்பும் நிறம் : சிகப்புபடித்ததில் பிடித்த புத்தகங்கள் :தமிழரின் தலையாய தேசியப் பிரச்சனைகள்,மாவீரர் பழ நெடுமாறன்தமிழ்க்குலம் பதிப்பாலயம், சென்னை.கறுப்புத் தமிழனே கலங்காதே,இ. ஜே. சுந்தர். ஏழில் நிலா பதிப்பகம், சென்னை.தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை,மாவீரர் லெனின்,முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ.போராடும் தருணங்கள், தோழர் மருதையன்புதிய ஜனநாயகம் வெளியீடு, சென்னை.தமிழர்: சிந்தனை புதிது,முனைவர். க. ப....

Sunday, November 12, 2006

வணக்கம் தோழர்களே...

சுயசரிதை எழுதும் அளவிற்கு நான் ஒன்றும் பெரும் சாதனைகள் படைத்தவனல்ல. உலகின் மூத்த இனமான தமிழினத்தின் 7 கோடி மக்களுள் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்… உலகில் பிறந்த எந்த உயிரினமும் எந்த பொருளும் பிறர் உதவியின்றி வாழ்ந்திட இயலாது. ஓவ்வொரு பொருளும் உயிரும்...

குறிப்பிடத்தக்க பதிவுகள்