Sunday, November 19, 2006

புதுவை பூரான்கள் இயக்கத்தில்...

2001 ஆம் ஆண்டின் முடிவில் புதுவை பூரான்கள் இயக்கம் என்கிற சமூக தொண்டு நிறுவனத்தின் கிளையை பள்ளியில் ஏற்படுத்தி 1 வருடம் தலைவராக பணியாற்றினேன். சுமார் 219 மாணவர்கள் இதில் சேர்ந்தனர்.

எனது கவிதைகள் பல முக்கிய தினங்களன்று நோட்டீஸாக அச்சிடப்பட்டு வினியோகிக்கபட்டது….


உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 2002 ஆம் ஆண்டு வெளிடப்பட்ட எனது கவிதை துண்டு பிரச்சுரம்…


குடியரசு தினத்தை முன்னிட்டும் குஜராத் பூகம்பதினத்தை முன்னிட்டும் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எனது கவிதை பிரச்சுரம்…

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 13-2002 ஆம் நாள் பூரான்கள் இயக்கத்தின் இரத்ததான முகாம் நடைபெற்றது.


வலமிருந்து இடம்: செயலர். ஆனந்த் (எனது தம்பி), நான், போன்ஸ் ரமேஷ், பூரான்கள் இயக்கத்தின் அகில இந்திய தலைவர்., சத்தியராஜ்( கிளை நிர்வாகி)


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூரான்களின் கொள்கை விளக்க கையேடு வெளியிடப்பட்டது. அதில் எனது கவிதை கடவுள் வாழ்த்தாக வெளியிடப்பட்டிருந்தது.


நிகழ்ச்சியில் நினைவு பரிசு வழங்குகிறேன். பெறுபவர் புதுச்சேரி ஜீசஸ் கணிணி நிறுவன உரிமையாளர் திரு.. கஸ்பர். பின்னால் அமர்ந்திருப்பவர் பாவேந்தர் பாரதிதாசனின் புதல்வரும் புதவைத் தமிழ் சங்கத்தின் தலைவருமான கவிஞர். மன்னர் மன்னன்.


2003 ஆம் வருடம் எங்களது ஊரில் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினோம். விழாவிற்கு பாவேந்தர் பாரதிதாசனாரின் மகனும் புதுவைத் தமிழ் சங்கத்தின் தலைவருமான கவிஞர். மன்னர் மன்னன் அவர்களும் பாரதி அறக்கட்டளையின் தலைவருமான பாரதியும் கலந்து கொண்டனர்.






0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்