எல்லோரையும் போலவே எனக்கும் நாட்டுப் பற்று பள்ளிப் பருவத்தில் தான் துளிர் விட்டது.
புதுச்சேரியின் மிகப்பழமையான பிரஞ்சு உயர்நிலைப்பள்ளியான சொசியத்தே புரோகிரசிஸ்த்தே பள்ளியில் சிறுவயது முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தேன்.
ஆறாம் வகுப்பின் போது பள்ளியில் இயங்கிய பாரத சாரண இயக்கத்தில் சேர்ந்தேன்(1996). அதில் நடத்தப்பட்ட பல்வேறு பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு முதலுதவி உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்றேன்.
குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று அரசு சார்பில் நடைபெறும் கொடியேற்ற விழாவில் மார்ச் பாஸ்ட்டில் தொடர்ந்து 3 வருடம் கலந்து கொண்டேன்.
எட்டாம் வகுப்பு பயிலும் போது சங்கரதாஸ் நாடக சபா நடத்திய வினாடிவினாப் போட்டியில் முதற்பரிசு பெற்றேன். (21-09-1997)
வகுப்பின் போது மதுரைத் தமிழ் சங்கம் நடத்திய தமிழ் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.
Sunday, November 19, 2006
Subscribe to:
Post Comments (Atom)
குறிப்பிடத்தக்க பதிவுகள்
-
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்! முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்... ‘பாலை’ என்ற திரைப்...
-
உரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழியே, ...
-
தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலை...
-
தோழருக்கு வணக்கம்... தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோற...
-
தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் "எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் ...
-
இராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும் (சில ஆதாரங்களுடன்) க.அருணபாரதி தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வ...
-
'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு பொ.ஐங்கரநேசன் நன்றி : கருஞ்சட்டை தமிழர் நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின...
-
- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ! ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர...
-
ஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி புகைப்படம்: தினகரன் நன்றி : தினமலர் ----...
-
அவசரச் செய்தி : உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் சென்னை, 2-2-09. ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அ...
0 கருத்துகள்:
Post a Comment